சியாமாவனம்
கவிச்சோலை
Sunday, November 5, 2017
உதித்தது கவிதை !
சிவந்திடும் இருண்ட வானில்
***சித்திரம் தீட்டி னாற்போல்
தவழ்முகில் அலைகள் மேலே
***தகதக வென்றே பொன்னாய்க்
கவின்மிகு கதிரோன் மின்னும்
***காட்சியைக் கண்ட போழ்தில்
உவகையில் உள்ளம் பூக்க
***உதித்தது கவிதை நன்றே !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment