சியாமாவனம்
கவிச்சோலை
Sunday, November 5, 2017
தேவனே சொல்வாய் நீயே !!
கொட்டிய மழையா லெங்கும்
***கொசுக்கடித் தாள வில்லை !
விட்டிடு போது மென்றால்
***விண்மழை நிற்க வில்லை !
மட்டிலா இன்ப மீயும்
***மழையினால் துன்பம் வந்தால்
திட்டிடத் தானே தோன்றும்
***தேவனே சொல்வாய் நீயே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment