Sunday, November 5, 2017

தேவனே சொல்வாய் நீயே !!



கொட்டிய மழையா லெங்கும்
***கொசுக்கடித் தாள வில்லை !
விட்டிடு போது மென்றால்
***விண்மழை நிற்க வில்லை !
மட்டிலா இன்ப மீயும் 
***மழையினால் துன்பம் வந்தால்
திட்டிடத் தானே தோன்றும்
***தேவனே சொல்வாய் நீயே !

No comments:

Post a Comment