Tuesday, November 7, 2017

தேங்கிய நீரால் ....!!!

வாங்கிய மனையில் மாளிகை கட்டி 
***மகிழ்வுடன் வாழ்திருந்தார் ! 
தேங்கிய நீரில் தெப்பமாய் மிதக்கச் 
***சிந்தையுங் கலங்கிவிட்டார் !
நீங்கிடு மோயிந் நிலையென அவர்தம் 
***நிம்மதி யிழந்துநின்றார் ! 
தாங்கொணாத் துயரால் தவித்தவர் மனம்தம் 
***தவற்றினை உணர்ந்ததின்றே !

No comments:

Post a Comment