வாங்கிய மனையில் மாளிகை கட்டி
***மகிழ்வுடன் வாழ்திருந்தார் !
தேங்கிய நீரில் தெப்பமாய் மிதக்கச்
***சிந்தையுங் கலங்கிவிட்டார் !
நீங்கிடு மோயிந் நிலையென அவர்தம்
***நிம்மதி யிழந்துநின்றார் !
தாங்கொணாத் துயரால் தவித்தவர் மனம்தம்
***தவற்றினை உணர்ந்ததின்றே !
No comments:
Post a Comment