Tuesday, November 7, 2017

வண்ணமயில் மீதேறி வா !

விழிதிறந்து பார்த்தால் வினையாவும் தீரும்
எழில்வடி வேலா எனையாள்! - வழிகாட்ட
வண்ணமயில் மீதேறி வள்ளியுட னாடிவந்தால்
கண்குளிர்வே னுன்கோலம் கண்டு.

No comments:

Post a Comment