Monday, August 31, 2015

நாயகனும் சொக்கினனே ....!!!



காதோரம் தோடாட கார்கூந்தல் அசைந்தாட 
காலோரம் கொலுசாட கைகளிலே வளையாட 
நாணத்தில் முகஞ்சிவந்து நாயகியின் இதழ்விரிய 
நாவினிக்கும் பாடலிலே நாயகனும் சொக்கினனே !

No comments:

Post a Comment