Tuesday, September 1, 2015

பேசும் விழிகள் !




மயக்கும் விழிகளோ மௌனமாய்ப்  பேச
தயவாய் இதயம் தவிக்கும் - வயலுள் 
கயலாய் மிதந்திடும் கண்ணின் மொழியில் 
வியந்து மறந்திடும் மெய் . 

No comments:

Post a Comment