சியாமாவனம்
கவிச்சோலை
Wednesday, August 5, 2015
அலை தவழும் ஆழியிலே ....!!!
அலைதவழும் ஆழியிலே
குலைநடுக்கும் குளிரினிலும்
உலைகொதிக்க வேண்டுமெனில்
தொலைதூரம் படகில்போய்
வலைவீசி மீன்பிடித்து
கலையாத கனவோடு
விலைபோகு மென்றுநம்பும்
நிலைதானே நித்தமுமே …!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment