Monday, August 17, 2015

பாலமுதூட்டுவேன் ....!!




பாலமுதம் ஊட்டிடுவேன் பால்நிலா தண்ணொளியில் 
பாலகனே பையவே பக்கம்வா !- காலகற்றி 
வைக்காதே, மெல்லவே வந்திடடா தாயுன்னை
கைக்குள் அரவணைப்பேன் காண்  

No comments:

Post a Comment