Wednesday, August 5, 2015

காதல் வெண்பா ...!!!



வேங்குழலின் ரீங்காரம் தேங்கியதோர்ப் பூங்காவில் 
பூங்கொடியாள் ஏங்கினளே தூங்காமல் - சோங்கியப் 
பைங்கிளியை ஆங்கணே வேங்கையவன் பூங்கரத்தில் 
தாங்கிடவே ஓங்கிடும் பாங்கு .

No comments:

Post a Comment