Monday, August 17, 2015

பாமகளே ....!!





தாரகையோ வான்முகிலோ தாமரையோ தாயவளோ
பூரணையோ மான்விழியோ பொன்மயிலோ - சாரலுடன்
தேன்மழையோ காமதையோ தென்றலாள் சீதனமோ 
நான்கண்டேன் பாமகளே என்று !





No comments:

Post a Comment