Tuesday, August 25, 2015

கவ்விடும் உள்ளம் ....!!



பூங்காற்றின் தாலாட்டில் பூவிரியும் சத்தமின்றி 
மாங்குயிலின் பாட்டோ மனம்மயக்கும் !- பைங்கிளியின் 
செவ்வலகும், கொஞ்சிடும் சிங்காரக் கீச்சொலியும் 
கவ்விடு முள்ளங் கவர்ந்து 

No comments:

Post a Comment