Tuesday, August 25, 2015

நல்லழகு நாயகியாள் ....!!!



ஆனை முகத்தோனை ஆறிரண்டு கைகளுடன் 
பானை வயிறின்றிப் பார்த்தோமே பெண்ணுருவில் 
நல்லழகு நாயகியாள் நல்லருளைத் தந்திடுவாள் 
வல்வினைகள் ஓட்டிடு வாள் .

No comments:

Post a Comment