Monday, August 17, 2015

மன்னனெனைச் சேர் ....!!

மெட்டியொலி மெல்லிசையில் மெய்சிலிர்த்துப் போனேனே 
பட்டுடல் புல்லரிக்கப் பத்தினியே !- வெட்கத்தில் 
முல்லையிதழ் மொட்டவிழும் மோகவலை தான்விரிக்கும் 
செல்லமே மன்னனெனைச் சேர் . 

No comments:

Post a Comment