Tuesday, March 28, 2017

கண்ணா உணர மாட்டாயா ??

என்னை அழைக்க வாராயோ 
***இசையில் மயங்கிக் கிடக்கின்றேன்! 
புன்னை மரத்தின் நிழலினிலே 
***பொறுமை யிழந்து தவிக்கின்றேன்! 
தென்னங் கீற்றும் அசைந்தாட 
***தென்றல் காற்றும் வருடிடுதே! 
கன்னி யென்றன் கவலையினைக் 
***கண்ணா உணர மாட்டாயா??

No comments:

Post a Comment