Friday, March 10, 2017

முகிலின் ஆசை ....!!!

முழுமதி முகத்தை முகிலினம்  மறைத்துத் 
தழுவிடத் துடிக்கும் தவிப்பினைக் கண்ட 
எழுகதிர் சினத்தில் எட்டியே பார்க்க 
நழுவிடும் மேகம் நளினமாய் நகர்ந்தே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment