Tuesday, March 28, 2017

ஏழு சுரமே !

மொழியே யின்றி முகத்தி லிரண்டு 
விழிக ளசைவில் விளைந்த நாதம் 
அழியா அன்பின் அமுத கானம் 
எழிலாய்ப் பொழியும் ஏழு சுரமே !

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment