Friday, March 10, 2017

பனித்துளி ...!!!


நந்தவனப் பூஞ்செடியின் நல்லழகுத்  தேன்மலர்கள் 
சிந்துகின்ற புன்னகையில் சிவந்திருக்கும் இதழ்நடுவே
சொந்தமெனப் பனித்துளியும் சுந்தரமாய் வீற்றிருக்க 
வந்தகதிர்ப் பார்வையிலே வடிவிழந்து போனதுவே !

No comments:

Post a Comment