அறுசீர் வண்ண விருத்தம்
*********************************************
தந்தன தந்தத் தனதானா ( அரையடிக்கு )
புந்திம யங்கித் திரியாதே
பொன்பொரு ளென்றைக் குடன்வாரா
அந்தக னும்பற் றிடுவானே
அஞ்சிடு னுங்கட் டவிழானே
சிந்தைந டுங்கித் தவியாதே
சென்றுக லங்கிப் பிழியாதே
கந்தனை நெஞ்சிற் பதிவாயே
கண்களி லன்பைப் பொழிவாயே !!
பொன்பொரு ளென்றைக் குடன்வாரா
அந்தக னும்பற் றிடுவானே
அஞ்சிடு னுங்கட் டவிழானே
சிந்தைந டுங்கித் தவியாதே
சென்றுக லங்கிப் பிழியாதே
கந்தனை நெஞ்சிற் பதிவாயே
கண்களி லன்பைப் பொழிவாயே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment