Thursday, July 11, 2019

கலித்தாழிசை ...!!!


வான்மழை பொய்க்க விளைநிலங் காய்ந்து,குடி
தண்ணீரு மின்றித் தவிக்கின்றார் அன்பர்காள் !
தண்ணீரு மின்றித் தவித்திருப்ப ராமாகில் 
கண்ணீர் துடைக்கவழி கண்டிங்கு சொல்வீரே !
கண்ணாய்க் கருதியே காடுகளைக் காப்பீரே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment