Friday, July 26, 2019

வரதரைக் கண்டேன் ...!!!


வரதரைக் காண மகிழ்வுடன் நின்றேன் வரிசையிலே
திருவடி கண்டதும் சிந்தை குளிர்ந்தேன் சிலிர்ப்பினிலே
அருளினைத் தந்திடும் அத்தி வரதரின் அழகினிலே
வருத்திய துன்பம் மறைந்திட வுள்ளம் மலர்ந்ததுவே!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment