Thursday, July 11, 2019

அறுசீர் வண்ண விருத்தம் ...!!!


தனத்தத் தத்த தனதனா ( அரையடிக்கு )
படித்துப் பெற்ற அறிவிலே 
படைப்பைப் பற்றி யுணரலாம் !
இடித்துச் சுட்ட முழுமையாய்
எழுத்திற் செப்ப மடையலாம் !
வடித்துக் கொட்டி விடுவதால்
மனத்தைச் சுற்று மிடரெலாம்
வெடித்துப் பற்றி எரியுமே
வெளிச்சக் கற்றை யொளிருமே !!

No comments:

Post a Comment