Sunday, February 15, 2015

ஆலிலை விநாயகர்

         

ஆலிலை மேலே அழகாய் அமர்ந்தவா 
பாலில்தேன் சேர்த்துப் படைத்திடுவேன் - காலினைச்‌
சிக்கெனப் பற்றினேன் செந்தூர நாயகா 
இக்கணம் நல்லருள் தா 

No comments:

Post a Comment