Tuesday, February 24, 2015

செண்டாடலாம் வா !




பாதையிட்டார் நீநடக்க பௌர்ணமியே கீழிறங்கு  
பேதைநான் பித்தானேன் பேரொளியே - போதையூட்டும் 
வெண்ணிலவே வாராய் விரைந்தோடி வீதியிலே 
செண்டாட லாம்சேர்ந்தே நாம் 

No comments:

Post a Comment