சியாமாவனம்
கவிச்சோலை
Monday, October 9, 2017
அன்பு !
அன்பால் மனத்தை நிரப்பிவிட்டால்
அமைதி என்றும் குடியிருக்கும் !
அன்பே மனிதம் மலர்விக்கும்
அகத்தை மிகவும் அழகாக்கும் !
அன்பால் பகையும் உறவாகும்
அதுவே பித்தம் தெளிவாக்கும் !
அன்பே இறைவன் அருட்கொடையாம்
அறிந்தால் வாழ்வும் வரமாகும் !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment