சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, October 19, 2017
மனதை உடையாதோ ??
போட்டுடைப்பார் வீதியிலே பூசணியைச் சுற்றித்தன்
வீட்டாரின் கண்ணேறு விட்டகல! - ஓட்டிவரும்
வாகனத்திற் பட்டுவிழ மண்டை உடையாதோ
சோகத்தி லாழ்த்தாதோ சொல் ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment