Thursday, October 19, 2017

மனதை உடையாதோ ??


போட்டுடைப்பார் வீதியிலே பூசணியைச் சுற்றித்தன்
வீட்டாரின் கண்ணேறு விட்டகல! - ஓட்டிவரும் 
வாகனத்திற் பட்டுவிழ மண்டை உடையாதோ 
சோகத்தி லாழ்த்தாதோ சொல் ?

No comments:

Post a Comment