Thursday, October 5, 2017

தூக்கம் கெடுக்குமோ சொல் ?


வருணன் விழிதிறக்க வந்த மழையால்
திருமுகம் காட்டுஞ் செடியில் - அரும்பவிழ் 
பூக்களில் தேனுண்ட பொன்வண்டின் ரீங்காரம் 
தூக்கம் கெடுக்குமோ சொல் ?

No comments:

Post a Comment