சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, October 5, 2017
தூக்கம் கெடுக்குமோ சொல் ?
வருணன் விழிதிறக்க வந்த மழையால்
திருமுகம் காட்டுஞ் செடியில் - அரும்பவிழ்
பூக்களில் தேனுண்ட பொன்வண்டின் ரீங்காரம்
தூக்கம் கெடுக்குமோ சொல் ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment