Sunday, October 8, 2017

விரைவில் வருவாய் மன்னவனே



சிறகு விரித்தே செலும்வழி எங்கிலும் தேடுகிறேன் 
துறந்தேன் உறக்கம்; துயரால் வதங்கித் துடிதுடித்தேன்   
உறவே! உயிரே! உருகியே உன்னால் உடல்மெலிந்தேன்   !
மறந்தேன் எனையே வருவாய் விரைவிலென்  மன்னவனே ! 

No comments:

Post a Comment