சியாமாவனம்
கவிச்சோலை
Sunday, October 8, 2017
விரைவில் வருவாய் மன்னவனே
சிறகு விரித்தே செலும்வழி எங்கிலும் தேடுகிறேன்
துறந்தேன் உறக்கம்; துயரால் வதங்கித் துடிதுடித்தேன்
உறவே! உயிரே! உருகியே உன்னால் உடல்மெலிந்தேன் !
மறந்தேன் எனையே வருவாய் விரைவிலென் மன்னவனே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment