வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தாய்
***வருமுன் எங்கே சென்றுவிட்டாய் ?
ஏழ்மை யறிந்தும் நீட்யெழுத
***ஏன்தான் ஆசைப் பட்டேனோ?
சூழ்ந்து வந்த சோதனைகள்
***துரத்தி யுன்னைக் கொன்றனவோ ?
ஆழ்ந்த துயரில் துடிக்கின்றேன்
***அப்பா விழிகள் திறப்பாயா ??
***வருமுன் எங்கே சென்றுவிட்டாய் ?
ஏழ்மை யறிந்தும் நீட்யெழுத
***ஏன்தான் ஆசைப் பட்டேனோ?
சூழ்ந்து வந்த சோதனைகள்
***துரத்தி யுன்னைக் கொன்றனவோ ?
ஆழ்ந்த துயரில் துடிக்கின்றேன்
***அப்பா விழிகள் திறப்பாயா ??
No comments:
Post a Comment