சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, May 17, 2018
உன்னுள் கலந்த உறவு ...!!!
உன்ற னுளத்தி லுயிராய்க் கருதியெனை
அன்பா யரவணைத்(து) ஆசையாய்த் தோள்சுமந்தாய் !
கன்ன மிரண்டில் கனிவுடன் முத்தமிட்டாய் !
புன்னகை யோடு பொறுத்தாயென் சேட்டைகளை !
பொன்றாத் துணைநீயே! பூவுலகி லென்றும்நான்
உன்னுள் கலந்த உறவு .
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment