Sunday, June 4, 2017

தண்ணீரே .....!!!

நீயின்றி வாடுகின்றோம்; நெஞ்சுருக  வேண்டுகின்றோம்; 
வாயில்லாப் பல்லுயிர்கள் மாய்ந்திடுதே! - தாயருளால் 
மண்ணில் பொழியட்டும் வான்மழை; வற்றாமல் 
தண்ணீரே தாகம் தணி.

No comments:

Post a Comment