Sunday, June 25, 2017

இதயம் நனையுமே ....!!!

அருண னுதிக்கு மழகிய தருணம்
இருளும் விலகு மினிதாய்!
பனிவிழுஞ் சோலை பார்த்தால்

தனிசுகங் கிட்டும்!
சிறகுக ளசைக்கும்
பறவைக லொலியும்
மயங்கிடச் செய்யும் மனத்தை
இயற்கை வரத்தா லிதயம் நனையுமே!


( இணைக்குறள் ஆசிரியப்பா )

No comments:

Post a Comment