அருண னுதிக்கு மழகிய தருணம்
இருளும் விலகு மினிதாய்!
பனிவிழுஞ் சோலை பார்த்தால்
தனிசுகங் கிட்டும்!
சிறகுக ளசைக்கும்
பறவைக லொலியும்
மயங்கிடச் செய்யும் மனத்தை
இயற்கை வரத்தா லிதயம் நனையுமே!
( இணைக்குறள் ஆசிரியப்பா )
இருளும் விலகு மினிதாய்!
பனிவிழுஞ் சோலை பார்த்தால்
தனிசுகங் கிட்டும்!
சிறகுக ளசைக்கும்
பறவைக லொலியும்
மயங்கிடச் செய்யும் மனத்தை
இயற்கை வரத்தா லிதயம் நனையுமே!
( இணைக்குறள் ஆசிரியப்பா )
No comments:
Post a Comment