Wednesday, July 29, 2015

மீட்டும் மௌன ராகம் ....!!!




தேடிப் பூவைச் சென்று 
***தேனை யுண்ட வண்டு 
பாடிக் கொண்டே பைய
***பக்கம் பார்த்துப் போகும் !
ஆடிக் காற்று வீச 
***ஆட்டம் கண்டு அஞ்சி 
மாடி வீட்டி லேறி 
***மௌன ராகம் மீட்டும் !

No comments:

Post a Comment