சியாமாவனம்
கவிச்சோலை
Wednesday, July 29, 2015
மீட்டும் மௌன ராகம் ....!!!
தேடிப் பூவைச் சென்று
***தேனை யுண்ட வண்டு
பாடிக் கொண்டே பைய
***பக்கம் பார்த்துப் போகும் !
ஆடிக் காற்று வீச
***ஆட்டம் கண்டு அஞ்சி
மாடி வீட்டி லேறி
***மௌன ராகம் மீட்டும் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment