Tuesday, July 21, 2015

மனத்தை மயங்க வைக்கும் ....!!

 மலரும் மலரின் மணமும் மனத்தை மயங்கவைக்கும் 
புலரும் பொழுதில் புதிதாய்ப் புவியும் புனைந்திருக்கும் 
உலகும் உவக்க உறவின் உயிர்ப்பில் உளம்மகிழும் 

விலகும் வினையும் வியப்பாய் விரைவாய் விடைபெறுமே !


        (கட்டளைக் கலித்துறை )

No comments:

Post a Comment