Tuesday, July 14, 2015

மெட்டுப் போட்ட மன்னன் ...!!



தொட்டில் சேயும் கேட்டு சொக்கித் தூங்கிப் போகும் 
கட்டிப் போட்டு மாயம் செய்யும் கானம் தந்தார் 
மெட்டு போட்ட மன்னன் மண்ணை விட்டுச் சென்றார் 
சொட்டும் கண்கள் துக்கம் பொங்க சோகம் கக்கும் !

No comments:

Post a Comment