அன்றலர்ந்த மென்மலராய் அன்னமவள் புன்னகையால்
மின்னலிடை பொன்னெழிலாள் வென்றனளே - அன்புடையாள்
கன்னலென இன்சுவையாள் கன்னியிடம், என்மனதை
தென்றலதும் சொன்னதுவோ சென்று.
முத்தமிழில் வித்தகியே முத்தழகே உத்தமியே
சித்தினியே புத்தொளிரும் சித்திரமே- தித்திக்க
நித்திரையில் சத்தமின்றி நித்தமுமே முத்தமிட்ட
மித்திரைநீ பித்தாக்கும் வித்து .
மின்னலிடை பொன்னெழிலாள் வென்றனளே - அன்புடையாள்
கன்னலென இன்சுவையாள் கன்னியிடம், என்மனதை
தென்றலதும் சொன்னதுவோ சென்று.
முத்தமிழில் வித்தகியே முத்தழகே உத்தமியே
சித்தினியே புத்தொளிரும் சித்திரமே- தித்திக்க
நித்திரையில் சத்தமின்றி நித்தமுமே முத்தமிட்ட
மித்திரைநீ பித்தாக்கும் வித்து .
No comments:
Post a Comment