Saturday, July 25, 2015

வடிவாய் எழுதி முடித்தேன் ....!!

விருத்த மெழுத விருப்பங் கொண்டு 
***விருந்து படைக்க நினைத்தேன் !
அரும்பும் வார்த்தை அவிழு முன்னே
***அழிந்துப் போக நொந்தேன் !
கரும்பின் இனிப்பும் கசப்பாய்த் தெரிய
***கவிதை நினைப்பை மறந்தேன் !
வருத்தங் கொண்ட மனத்தைத் தேற்றி
***வடிவாய் எழுதி முடித்தேன் ...!!

No comments:

Post a Comment