சியாமாவனம்
கவிச்சோலை
Wednesday, December 9, 2015
போதும் அடங்கு !
போதுமட்டும் பெய்துவிட்டுப் போய்விடுவா யென்றிருந்தோம்
ஏதுகுறை வைத்தோம் இயம்பிடுவாய் !- காதுனக்குக்
கேட்காதோ? வான்மழையே! கெஞ்சுகிறோம் ஆடிய
ஆட்டமும் போதும் அடங்கு .
1 comment:
சீராளன்.வீ
December 9, 2015 at 11:02 AM
ஆடிய ஆட்டமும் போதும் அடங்கு !
அருமை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஆடிய ஆட்டமும் போதும் அடங்கு !
ReplyDeleteஅருமை