Friday, December 18, 2015

வண்ணமயில் கோல மழகு ....!!!




கோதையவள் போட்டதும் கோலமயி லாடிடும் 
பாதைவழி செல்வோரும் பார்த்திட - தாதையென 
கண்களையு மீர்த்திடும் காதலாய்ப் பேசிடும் 
வண்ணமயில் கோல மழகு .

No comments:

Post a Comment