Saturday, December 12, 2015

அவள் ....!!!




தலைவிதியை நொந்தபடி தலையணையில் முகம்புதையாள் !
மலையளவு துயர்வரினும் மங்கையவள் மதிமயங்காள் !
அலைதவழும் ஆழியைப்போல் அடங்காத நினைவுகளை 
உறைபனியின் திடமாக உள்ளத்தில் எதிர்கொண்டாள் !!

No comments:

Post a Comment