Thursday, December 17, 2015

மீண்டும் மீண்டும் !

தோண்டத் தோண்டப் பாறைக் கடியில் 
***சுவையாய்த் தண்ணீர்ப் பெருக்கெடுக்கும் ! 
தாண்டத் தாண்டத் தோல்வி கூட 
***தானும் தோற்றே யோடிவிடும் ! 
வேண்ட வேண்ட இறைவ னருளால் 
***மீளாத் துயரும் விலகிவிடும் ! 
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் 
***வெற்றி வுந்தன் வசமாகும் ...!!!

No comments:

Post a Comment