Thursday, November 26, 2015

மரத்தின் புன்னகை ....!!!


மழைக் காற்றில்
குலுங்கிக் குதித்துக் 
குத்தாட்டம் போட்ட மரங்கள் 
குளித்து முடித்து 
சுத்தமாய் தலை உலர்ந்த 
பூரிப்பில் ....
அமைதியாய் அழகாய் 
அசைந்தாடின 
பச்சை இலைகளில் 
புன்னகை சுமந்தபடி !

No comments:

Post a Comment