சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, November 26, 2015
மரத்தின் புன்னகை ....!!!
மழைக் காற்றில்
குலுங்கிக் குதித்துக்
குத்தாட்டம் போட்ட மரங்கள்
குளித்து முடித்து
சுத்தமாய் தலை உலர்ந்த
பூரிப்பில் ....
அமைதியாய் அழகாய்
அசைந்தாடின
பச்சை இலைகளில்
புன்னகை சுமந்தபடி !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment