Thursday, December 10, 2015

அரவணைப்பாயா ...??



தலையில் குடமேந்தித் தள்ளாடி  நின்றால்   
அலையடிக்கு முள்ளத்தில், அன்பே !-சிலையாய்க் 
குழலிசையில் மெய்மறந்து கொஞ்சியழைப் பாயா ? 
அழகே! அரவணைப்பா யா ?

No comments:

Post a Comment