Saturday, December 12, 2015

பொங்கிவரு மின்பம் பொலிந்து !



மங்கையவள்  கைகள் மகரயாழ் மீட்டிட 
செங்கனிவாய்ப் புன்னகை சிந்திட -அங்கமும்  
தங்கமென மின்னிடத் தையலவள் பாடுகையில் 
பொங்கிவரு மின்பம் பொலிந்து .

No comments:

Post a Comment