Thursday, December 17, 2015

மேகக்கன்னி !




பொன்னந்திப் பொழுதில் 
கதிரவனைக் கண்டதும் 
நாணத்தில் சிவந்து 
நளினமாய் நகருகிறாள் 
மேகக்கன்னி !

No comments:

Post a Comment