சியாமாவனம்
கவிச்சோலை
Wednesday, October 28, 2015
தயவுடன் திருந்திடச் செய்வாய் !! ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
முப்புர மெரித்த சங்கரன் மகனே
***முன்னவ நின்னடிப் பணிந்தேன் !
தப்பெது செயினும் தடுத்திட வருவாய்
***தயவுடன் திருந்திடச் செய்வாய் !
அப்பமும் வடையும் அவலொடு கடலை
***அன்புடன் படைத்திட மகிழ்வாய் !
ஒப்புமை யில்லா உச்சிதத் தேவே
***ஒற்றுமை ஓங்கிட வருளே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment