கவலை வாட்டி வதைக்கும் போது
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ?
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?
அவலங் கண்டும் அமைதி காக்கும்
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ?
உவகை பொங்கும் நாளை எண்ணி
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ?
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?
அவலங் கண்டும் அமைதி காக்கும்
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ?
உவகை பொங்கும் நாளை எண்ணி
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??
No comments:
Post a Comment