சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, October 13, 2015
மோகனம் பாடும் வண்டே ....!!!
ஆதவன் கிழக்கில் தோன்றி
***ஆயிரம் கரங்கள் நீட்ட
காதலாய் அருகில் வந்து
***கடலலை கொஞ்சிப் பேச
நாதமும் தென்றல் மீட்ட
***நாணியேக் கிளைக ளாட
மோதலில் மொட்டும் பூக்க
***மோகனம் பாடும் வண்டே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment