Tuesday, October 13, 2015

மோகனம் பாடும் வண்டே ....!!!



ஆதவன் கிழக்கில் தோன்றி 
***ஆயிரம் கரங்கள் நீட்ட 
காதலாய் அருகில் வந்து 
***கடலலை கொஞ்சிப் பேச 
நாதமும் தென்றல் மீட்ட 
***நாணியேக் கிளைக ளாட 
மோதலில் மொட்டும் பூக்க 
***மோகனம் பாடும் வண்டே !

No comments:

Post a Comment