சியாமாவனம்
கவிச்சோலை
Saturday, June 20, 2015
மெள்ளத் தவழும் விழித்து ...!!
நீலத் தரங்கத்தில் நீராடி மெல்லெழுந்து
கோலக் கதிர்விரித்தான் கோகபந்து ! -ஓலமிட்டுத்
துள்ளும் அலைகளும் தூக்கக் கலக்கத்தில்
மெள்ளத் தவழும் விழித்து !
( கோகபந்து - சூரியன் )
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment