சியாமாவனம்
கவிச்சோலை
Monday, June 22, 2015
மயங்கி மனம் குளிரும் ...!!!
பொதிகைத் தென்றல் தவழ்ந்து வந்து
****பொருநை நதிசேரும் !
நதியி லாடும் அலைக ளெல்லாம்
****நல்ல தமிழ்பாடும் !
சுதியும் கூட்டும் மீன்கள் கூட்டம்
****சுற்றி விளையாடும் !
மதியும் அந்திப் பொழுதில் கண்டு
****மயங்கி மனங்குளிரும் ...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment