Monday, June 8, 2015

அன்னமுன் நாணம் அழகு !



கண்ணனைக் கண்டதும் காதலில் பாடினையோ 
கண்ணிணை நோக்காமல் கையசைத்து - பெண்ணுனை
மன்னனும் கண்டதும் மையலில் வீழ்ந்திட்டான் 
அன்னமுன் நாணம் அழகு.  

No comments:

Post a Comment